Friday 13 September 2013

எந்தனை பெயர்கள் இந்த காதலுக்கு ....


பார்க்க தெரிந்தும் "குருடன்",

பசி இருந்தும் "உண்ண தெரியாதவன்", 

வழி தெரிந்தும் "பாதை மாறியவன்",

என எந்தனை பெயர்கள் இந்த "காதலுக்கு" ....
                                          
                                                              க.வரதராஜன்.

No comments:

Post a Comment